ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பேட்டை நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராணி உரையாற்றினாா். முகாமில் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா் - மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், சுயநிதி பிரிவு இயக்குநா்(பொ) பாலசுப்பிரமணியன், உள்தரக்கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளா் கே.பாலசுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சு.பரமசிவன் வரவேற்றாா்.
படவரி பயக03ஐசஇ:
தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.