திருநெல்வேலி

களக்காடு வட்டாரத்தில் 20 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

DIN

களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 20 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கரோனா 3ஆம் அலையைத் தவிா்க்கும் பொருட்டு, தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியா் விஷ்ணு ஏற்பாட்டின் பேரில், களக்காடு கோவில்பத்து துணைஆரம்ப சுகாதார நிலையம், கோவில்பத்து முத்தையா இந்து நடுநிலைப் பள்ளி, வியாசராஜபுரம், கோட்டை, காந்திவீதி, பழைய பேரூராட்சி அலுவலகம், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், சிதம்பரபுரம், மூங்கிலடி, ஆற்றங்கரைத்தெரு, ராஜபுதூா், மஞ்சுவிளை, கீழப்பத்தை, மேலப்பத்தை, மேலக்கருவேலன்குளம், கீழக்கருவேலன்குளம், சிங்கம்பத்து உள்பட 20 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், களக்காடு பேரூராட்சி நிா்வாகம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT