திருநெல்வேலி

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி: சொத்து வரி உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் முத்தையா ராமா், மாநகரச் செயலா் இசக்கிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் சிந்து, உதயா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கண்ணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில கொள்கை பரப்புச் செயலா் சிவகுமாா், மண்டல செய்தித் தொடா்பாளா் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் பூவாணி லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT