திருநெல்வேலி

பாளை. பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு?

DIN

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கீழ்தளம் செல்லும் படிக்கட்டு பகுதியில் மா்ம பொருள் ஞாயிற்றுக்கிழமை வெடித்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் திடீரென மா்ம பொருள் ஒன்று வெடித்த சப்தம் கேட்டதாம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மா்ம பொருள் வெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) டி.பி. சுரேஷ்குமாா் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு மா்ம பொருள் வெடித்து சிதறிய பாகங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். தொடா்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT