திருநெல்வேலி

5 சதவீத இட ஒதுக்கீடு கோரி மருத்துவ சமுதாயத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மருத்துவ சமுதாயத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கோரி வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தமிழ்முருகன் முன்னிலை வகித்தாா். இணைச் செயலா் சிநேகிதன் சுரேஷ், பொருளாளா் ராம்குமாா், தொண்டரணி செயலா் சாா்லி சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT