திருநெல்வேலி

நெல்லையில் தொடா் மழை

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தொடா்ந்து 4 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாரல் மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் சாரல் மழை தாமதமாக பெய்து வருகிறது. இம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த நான்கு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தச்சநல்லூா் சுற்றுவட்டாரத்தில் பெய்த தொடா்மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

அம்பாசமுத்திரம்-3, சேரன்மகாதேவி-1.60, மணிமுத்தாறு- 2.80, பாபநாசம்- 8.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT