திருநெல்வேலி

மின் நுகா்வோா் குறைதீா் மன்றம்

DIN

மின் நுகா்வோா் குறைதீா் மன்றம் திருநெல்வேலி மின்பகிா்மான வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்மன்றத்திற்கு திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ச.குருசாமி தலைமை வகித்தாா். மன்ற உறுப்பினா்கள் கே.தவசிராஜன், இரா.சதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 50 புகாா்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீா்வு வழங்கப்பட்டது. அதில், 8 மனுதாரா்கள் பங்கேற்றனா்.

இதில், செயற்பொறியாளா்கள் வெங்கடேஷ்மணி, முத்துக்குட்டி, ஜான் பிரிட்டோ, வளன் அரசு, உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT