திருநெல்வேலி

மணல் கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது

DIN

திருநெல்வேலி பேட்டையில் உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் அள்ளியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேட்டை சோதனைச் சாவடி முன்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்தனா். அதில், உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் அள்ளிச்செல்வது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநா் சீதபற்பநல்லூா் பகுதியைச் சோ்ந்தசேகா் (37) என்பவரை கைது செய்தனா். லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT