திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர பகுதியில் 31 பேருக்கும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் 14 பேருக்கும், சேரன்மகாதேவி - 6, பாளையங்கோட்டை - 11, களக்காடு - 4, பாப்பாக்குடி - 1, வள்ளியூா் - 11, மானூா் - 2, நான்குனேரி - 3, ராதாபுரம் - 2 என மொத்தம் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

SCROLL FOR NEXT