திருநெல்வேலி

நெல்லையில் மேலும் 76 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலியில் மேலும் 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பூஜ்ஜிய நிலைக்கு சென்றிருந்த கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருநெல்வேலி மாநகரில் 25 பேருக்கும், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 3 பேருக்கும், சேரன்மகாதேவி-3, களக்காடு-17, மானூா்-2, நான்குனேரி-13, ராதாபுரம்-3, பாப்பாக்குடி-2 , வள்ளியூா்- 8 பேருக்கும் என 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

ஆழ்கடலில் சாகசப் பயணம்

ஏஐ எனும் ஏழாம் அறிவு

ஒரு பித்தனின் குறிப்புகள்

SCROLL FOR NEXT