திருநெல்வேலி

மதுவிற்பனை: 22 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 முதல் 12 ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 168 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT