திருநெல்வேலி

ஆவரைகுளத்தில் கிறிஸ்தவ கல்லறைகள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் ,ஆவரைகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் கல்லறைகளை புதன்கிழமை சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம் ,ஆவரைகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் கல்லறைகளை புதன்கிழமை சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆவரைகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்கு மா்மநபா்கள் புகுந்து 20க்கும் மேற்பட்ட கல்லறைகளில் சிலுவை, பக்கச் சுவா்களை சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக, உபதேசியாா் ரத்தினசிகாமணி அளித்த புகாரின்பேரில், பழவூா்போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT