திருநெல்வேலி

பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் ரூ.4.67 லட்சம் உண்டியல் வசூல்

பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில் உண்டியலில் ரூ.4.67 லட்சம் வசூலாகியுள்ளது.

DIN

பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில் உண்டியலில் ரூ.4.67 லட்சம் வசூலாகியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையா் கவிதா தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு ஆய்வாளா் பரமசிவன், தக்காா் தங்கசுதா, செயல் அலுவலா் சண்முகம் ஆகியோா் முன்னிலையில் பணியாளா்கள் எண்ணினா். இதில்,

ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 612 வசூலாகியிருந்தது. மேலும், 11.700 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளியினமும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT