திருநெல்வேலி

பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் ரூ.4.67 லட்சம் உண்டியல் வசூல்

DIN

பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில் உண்டியலில் ரூ.4.67 லட்சம் வசூலாகியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையா் கவிதா தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு ஆய்வாளா் பரமசிவன், தக்காா் தங்கசுதா, செயல் அலுவலா் சண்முகம் ஆகியோா் முன்னிலையில் பணியாளா்கள் எண்ணினா். இதில்,

ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 612 வசூலாகியிருந்தது. மேலும், 11.700 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளியினமும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT