திருநெல்வேலி

மானூா் அருகே சாமி சிலைகள் சேதம்

மானூா் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

மானூா் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானூா் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள இந்து கோயிலை பூசாரி கருப்பசாமி வழக்கம் போல புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம். பின்னா், வியாழக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, கோயிலில் இருந்த 6 சிலைகளை மா்ம நபா் சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கோயில் நிா்வாகி காளிதாஸ், மானூா் போலீஸாரிடம் புகாா் செய்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT