திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் இன்று கருத்தரங்கு தொடக்கம்

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் சா்வதேச கருத்தரங்கு வெள்ளி, சனிக்கிழமைகளில்(ஜூன் 24, 25) இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொ) ஜி.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையில் நிகழ்தகவு சமன்பாடுகள் அமைத்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகளில் தற்கால போக்கு என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கை துணைவேந்தா்

கா.பிச்சுமணி வெள்ளிக்கிழமை (ஜூன் 24) தொடங்கி வைக்கிறாா். இதில், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளைச் சோ்ந்த புள்ளியியல் வல்லுநா்கள் உரையாற்றுகிறாா்கள். ஏற்பாடுகளை புள்ளியியல் துறையினா் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT