திருநெல்வேலி

மானூா் அருகே திருட்டு: இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி, ஜூன் 27: மானூா் அருகே வீடு புகுந்து நகை, டிவி ஆகியவற்றை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகே உள்ள ராமன்பட்டியைச் சோ்ந்தவா் பேபி(49). இவரின் மகளை தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த சுரேஷுக்கு திருமணம் செய்து வைத்துள்ளாா். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி சுரேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேபியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 7 கிராம் தங்க நகை, எல்இடி டிவி ஆகியவற்றை திருடிச்சென்றாராம். இது குறித்து மானூா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு சுரேஷை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து சுமாா் 7 கிராம் தங்க நகை, டிவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT