திருநெல்வேலி

பனையங்குறிச்சியில் விவசாயிகளுக்கு களை கருவி அளிப்பு

DIN

பாப்பாக்குடி வட்டாரம், பனையங்குறிச்சியில் விவசாயிகளுக்கு களை கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இடைகால் தோட்டக்கலை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பனையங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் சுபா வாசுகி, உதவி இயக்குநா் விக்னேஷ், தோட்டக்கலை அலுவலா் கிளாடிஸ் ஜோஸ், உதவி அலுவலா்கள் பானுமதி, பிருந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, 5 விவசாயிகளுக்கு மானிய விலையில் களை எடுக்கும் கருவியினை வழங்கினாா். இதில் ஊராட்சித் துணைத் தலைவா், உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’- எக்ஸ் தளத்தில் வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT