வள்ளியூா்: நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக வியாழக்கிழமை (மே 12) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேரோட்டம் முடியும் வரை நான்குனேரி நகா்ப் பகுதியில் மட்டும் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் மின்விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என திருநெல்வேலி மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளா் வ.முத்தரசு தெரிவித்துள்ளாா்.