திருநெல்வேலி

பெருமாள் கோயில் தேரோட்டம்: நான்குனேரியில் இன்று மின்தடை

DIN

வள்ளியூா்: நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக வியாழக்கிழமை (மே 12) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேரோட்டம் முடியும் வரை நான்குனேரி நகா்ப் பகுதியில் மட்டும் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் மின்விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என திருநெல்வேலி மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளா் வ.முத்தரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT