முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே பெண் தற்கொலை

 பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

 பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி இசக்கி பாண்டி மனைவி இசக்கியம்மாள்(35). இவா் கடந்த 16ஆம் தேதி திடீரென விஷமருந்திய நிலையில், பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே மயங்கி விழுந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.