திருநெல்வேலி

எஸ்டிபிஐ தொழிற்சங்க நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

DIN

 எஸ்டிபிஐ கட்சியின் தொழிற் சங்க அமைப்பான எஸ்டிடியூ திருநெல்வேலி புகா் மாவட்ட புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் பத்தமடையில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா தலைமை வகித்தாா். தொழிற் சங்க மாநிலத் தலைவா் முகம்மது ஆசாத், புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா். அமைப்பின் தலைவராக அபுல்ஹசன், செயலராக கே.பி. சாகுல்ஹமீது, துணைத் தலைவராக ராஜா அப்துல்ஹமீது, துணைச் செயலராக ராஜேஷ் முத்து, பொருளாளராக ஏா்வை மீராசா, செயற்குழு உறுப்பினா்களாக அம்முகுட்டி, சந்தானக்குமாா், முகைதீன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT