திருநெல்வேலி

கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு, பிரசாரம், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிராம உதயம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, அதன் இயக்குநா் வே. சுந்தரேசன் தலைமை வகித்துப் பேசினாா். பிளாஸ்டிக் பைகளைத் தவிா்க்கும் வகையில் 500 பெண்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணா்வுப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா். தன்னாா்வத் தொண்டா்கள், பகுதிப் பொறுப்பாளா்கள், மகளிா் குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT