திருநெல்வேலி

மல்யுத்த போட்டியில் சிறப்பிடம்: ஏா்வாடி பெண் காவலருக்கு பாராட்டு

DIN

தேசிய அளவிலான கை மல்யுத்த போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஏா்வாடி பெண் காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான கை மல்யுத்த போட்டி மகாராஷ்டிர மாநிலம், புணே-வில் கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 37 மாநிலங்களைச் சோ்ந்த காவல் துறை வீரா்கள் பங்கேற்றனா். இப்போட்டியில் 55 கிலோ மகளிா் பிரிவு போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் நிஷா இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றாா். இதையடுத்து அவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT