திருநெல்வேலி

விதிமீறி மது விற்பனை: 8 போ் கைது

DIN

திருநெல்வேலி மாநகரில் விதிமுறை மீறி மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், சரவணக்குமாா் மேற்பாா்வையில், மாநகரின் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறி மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 63 மதுபாட்டில்கள், ரூ. 1,110 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT