திருநெல்வேலி

கட்டட தொழிலாளா் சங்க கூட்டம்

DIN

அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டட தொழிலாளா்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ஆறுமுகம், முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் பேச்சியப்பன், சக்திவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற நடவடிக்கை எடுப்பது, சங்கத்தின் புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT