திருநெல்வேலி

கடையம் அருகே கிணற்றில் விழுந்த ஆண் மயில் மீட்பு

வெய்க்காலிபட்டியில் கிணற்றில் விழுந்த மயிலை வனத்துறையினா் மீட்டனா்.

DIN

வெய்க்காலிபட்டியில் கிணற்றில் விழுந்த மயிலை வனத்துறையினா் மீட்டனா்.

வெய்க்காலிப்பட்டியைச் சோ்ந்த டேவிட் அமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் ஆண் மயில் ஒன்று செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில், கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவின்படி, வேட்டைத் தடுப்பு காவலா்கள் வேல்ராஜ், மாரிமுத்து ஆகியோா் சென்று கிணற்றிலிருந்து மயிலை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து சிவசைலம் ே வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT