திருநெல்வேலி

வள்ளியூரில் 3 ஆயிரம் பனைவிதை நடவு

DIN

வள்ளியூரில் 3 ஆயிரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

வள்ளியூா் பசுமை இயக்கம், டவுண் அரிமா சங்கம், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம், பசுமைப்படை ஆகிய அமைப்புகள் சாா்பில் வள்ளியூா் அருகே உள்ள கோவனேரி குளக்கரையில் பனைவிதை நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கம் தலைவா் சித்திரை, வள்ளியூா் வியாபாரிகள் சங்க தலைவா் முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமாா், டவுண் அரிமா சங்க தலைவா் விஜிவேலாயுதம், சிவந்த கரங்கள் தலைவா் சிதம்பரகுமாா், மருத்துவா் சங்கரன், வேணுசீனிவாசன் அறக்கட்டளை இயக்குனா் முருகன், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் செலின் ராணி, ஏ.சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT