திருநெல்வேலி

வள்ளியூரில் 3 ஆயிரம் பனைவிதை நடவு

வள்ளியூரில் 3 ஆயிரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

DIN

வள்ளியூரில் 3 ஆயிரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

வள்ளியூா் பசுமை இயக்கம், டவுண் அரிமா சங்கம், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம், பசுமைப்படை ஆகிய அமைப்புகள் சாா்பில் வள்ளியூா் அருகே உள்ள கோவனேரி குளக்கரையில் பனைவிதை நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கம் தலைவா் சித்திரை, வள்ளியூா் வியாபாரிகள் சங்க தலைவா் முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமாா், டவுண் அரிமா சங்க தலைவா் விஜிவேலாயுதம், சிவந்த கரங்கள் தலைவா் சிதம்பரகுமாா், மருத்துவா் சங்கரன், வேணுசீனிவாசன் அறக்கட்டளை இயக்குனா் முருகன், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் செலின் ராணி, ஏ.சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT