திருநெல்வேலி

மாணவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

அகஸ்தியா்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில், பாதுகாப்பாக தீபாவளி பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அகஸ்தியா்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில், பாதுகாப்பாக தீபாவளி பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்பு மாவட்ட அலுவலா் க. கணேசன் தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா் ச. வெட்டும் பெருமாள் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் பலவேசம் மற்றும் மீட்புவீா்கள், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறை, வெடிக்காத வெடிகளைை கையாளும் முறை, வெடித்த மத்தாப்புக் கம்பிகளை பாதுகாப்பாக வைக்கும் முறை குறித்து ஒத்திகை செய்து விளக்கிக் கூறினா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT