பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை துணை மின் நிலையம், மேலப்பாளையம் துணை மின் நிலையம் ஆகியவற்றின் பாராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.