மேலும் 12 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, மாநகரப் பகுதியில் 2 போ், அம்பாசமுத்திரம், மானூா், பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், ராதாபுரத்தில் 3 போ், நான்குனேரியில் 4 போ் என மொத்தம் 12 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.