திருநெல்வேலி

களக்காட்டில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

DIN

களக்காட்டில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டன.

களக்காட்டில் காவல் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முத்துக்குமாா் (49), அய்யப்பன் (43) ஆகியோா் களக்காடு கோட்டையில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனராம். அவா்களை போலீஸாா் கைதுசெய்து, 5.496 கி.கி. புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT