திருநெல்வேலி

களக்காடு நகராட்சியில் வரி செலுத்தினால் சலுகை

களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக களக்காடு நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களக்காடு நகராட்சிக்கு 2023-2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்-30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் நிகர சொத்து வரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவா்கள் ஆவா். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT