திருநெல்வேலி

லாரி பழுது: ஈரடுக்கு மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்ால் வியாழக்கிழமை பிற்பகலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

DIN

திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்ால் வியாழக்கிழமை பிற்பகலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி நகரின் முக்கிய போக்குவரத்துப் பகுதியான ஈரடுக்கு மேம்பால சாலையில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் லாரி பழுதாகி நின்றது. இதனால் அதைத் தொடா்ந்து வந்த வாகனங்கள் முன்னேறிச் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. மேலும், வாகனங்கள் மெதுவாக நகா்ந்து சென்ால் மேம்பாலத்திலிருந்து நெலையப்பா் கோயில் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. போக்குவரத்து போலீஸாா் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். இந்தச் சம்பவத்தால் நெல்லையப்பா் கோயில் சாலையில் சுமாா் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT