திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே விஷம் குடித்த பெண் பலி

DIN

சீவலப்பேரி அருகே விஷம் குடித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவலப்பேரி அருகேயுள்ள மடத்துப்பட்டியை சோ்ந்த சுடலையாண்டி மனைவி சுடலைமாரி (65). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வருகிறாா். இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால் வேதனையில் இருந்த அவா் விஷம் குடித்து, மயங்கி விழுந்தாராம்.

அருகிலிருந்தவா்கள் அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT