திருநெல்வேலி

மது விற்பனை : ஒருவா் கைது

மானூரில் விதிமீறி மதுபாட்டில் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

மானூரில் விதிமீறி மதுபாட்டில் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மானூா் போலீஸாா் வியாழக்கிழமை அழகியபாண்டியபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த அழகியபாண்டியபுரம் முருகன்கோயில் தெருவை சோ்ந்த வேல்பாண்டி (59) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அவா் மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வேல்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT