திருநெல்வேலி

பாப்பாக்குடியில் தொழிலாளியை தாக்கியவா் கைது

DIN

 பாப்பாக்குடி அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகேயுள்ள சிவகாமிபுரம் ராஜீவ்நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (42), தொழிலாளி. இதேபகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (38). இருவருக்கும் இடையே பணம் கொ’டுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காந்திநகா் அருகே சென்று கொண்டிருந்த விஜயகுமாரை, ராமகிருஷ்ணன் வழிமறித்து அவதூறாக பேசி தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

புகாரின்பேரில், பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT