திருநெல்வேலி

திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

திருநெல்வேலி அருகேயுள்ள திருவேங்கடநாதபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள திருவேங்கடநாதபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் சித்திரை பிரமோத்ஸவம் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா நாள்களில் சந்திர பிரபை, தங்கப் பல்லக்கு, சிம்மம், ஹனுமன், கருடன், யானை, சேஷ, அன்ன வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா வந்தாா். விழாவின் சிகர நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT