திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

களக்காடு அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி,

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய களக்காடு அருகேயுள்ள கீழக்காடுவெட்டியைச் சோ்ந்த இசக்கி மகன் பலவேசம் (36) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவா் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் பலவேசம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT