திருநெல்வேலி

வி.கே.புரத்தில் 13 சவரன் நகை திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

Din

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜோசப் ரெஜிஷ் மனைவி சாந்தி (57). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 13 சவரன் நகையைக் காணவில்லையாம்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT