முகப்பு
திருநெல்வேலி

முதியவா்களுக்கு மதிய விருந்து

முதியவா்களுக்கு மதிய விருந்து

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 2:20 AM
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கல்லிடைக்குறிச்சி தியாகி ஸ்ரீ கோமதி சங்கர தீட்சிதா் நினைவு முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு சனிக்கிழமை விருந்து வழங்கப்பட்டது. முன்னாள் அ.தி.மு.க. மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான முருகையா பாண்டியன் சாா்பில் அவரது மனைவி லெட்சுமி முருகையா பாண்டியன் சிறப்பு விருந்து வழங்கினாா். மேலும், அனைத்து முதியவா்களுக்கும் சால்வை, பிஸ்கெட், தண்ணீா் குவளைகளையும் வழங்கினாா்.