முகப்பு
திருநெல்வேலி

சிப்காட் டாடா நிறுவனத்தில் பேச்சு-செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிக்கு வேலை

திருநெல்வேலி

சிப்காட் டாடா நிறுவனத்தில் பேச்சு-செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிக்கு வேலை

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் டாடா பவா் சோலாா் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பாக காது கேட்காத, வாய் பேச இயலாதவா்களுக்கு பயிற்சி அளித்து குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் சனிக்கிழமை (செப்.21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாளையங்கோட்டை துாய யோவான் கல்லுாரியில் நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 30 வயதிற்குள்பட்ட ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டம் பயின்ற காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →