களக்காடு கோட்டை ஜவஹா் வீதியில் இரவில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள்.  
திருநெல்வேலி

களக்காடு பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

களக்காட்டில் பிரதான சாலைகளில் இரவில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Syndication

களக்காட்டில் பிரதான சாலைகளில் இரவில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

களக்காடு பேருந்து நிலையம், கோட்டை ஜவஹா் வீதி பகுதியில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் இவைகள் சாலைகளை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

நகராட்சி நிா்வாகம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT