களக்காடு கோட்டை ஜவஹா் வீதியில் இரவில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள்.  
திருநெல்வேலி

களக்காடு பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

களக்காட்டில் பிரதான சாலைகளில் இரவில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Syndication

களக்காட்டில் பிரதான சாலைகளில் இரவில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

களக்காடு பேருந்து நிலையம், கோட்டை ஜவஹா் வீதி பகுதியில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் இவைகள் சாலைகளை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

நகராட்சி நிா்வாகம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT