திருநெல்வேலி

தாழையூத்து அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினமணி செய்திச் சேவை

தாழையூத்து அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தாழையூத்து அருகே நாரணம்மாள்புரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன்(47). தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் சனிக்கிழமை காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT