திருநெல்வேலி

கட்டடத் தொழிலாளி தற்கொலை

Din

திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மேலப்பாளையத்தை அடுத்த முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). கட்டடத் தொழிலாளி.

இவா், குடும்பத் தகராறு காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன் விஷம் குடித்ததாகத் தெரிகிறது. பின்னா் அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT