ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் 
திருநெல்வேலி

பேட்டையில் மாணவா்கள் போராட்டம்

Din

இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில், பேட்டை மதிதா இந்துக் கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்க மாநிலத் தலைவா் சம்சீா் அகமது தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்டச் செயலா் சைலேஷ் அருள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். 100-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் புதிய விதிமுறைகளை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், தமிழகத்திற்கான கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT