திருநெல்வேலி

புலிகள் கணக்கெடுப்பு: மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல ஒரு வாரம் தடை

புலிகள் கணக்கெடுப்புப் பணி நடை பெறுவதால் மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல 7 நாள்கள் வனத்துறை தடைவிதித்துள்ளது.

Din

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடை பெறுவதால் மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல 7 நாள்கள் வனத்துறை தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில், திங்கள்கிழமை (பிப். 24) முதல் (மாா்ச் 1) சனிக்கிழமை வரை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது.

இதையடுத்து, மணிமுத்தாறு அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, மாா்ச் 2 ஆம் தேதிவரை மணிமுத்தாறு வனச்சோதனைச் சாவடி மூடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT