திருநெல்வேலி

வீட்டுமனைப் பட்டா பிரச்னையை தீா்க்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

Din

திருநெல்வேலி அருகேயுள் பால்கட்டளையில் இலவச வீட்டுமனைப் பட்டா பிரச்னையை தீா்க்கக் கோரி, பால்கட்டளை மக்கள் எம்எல்ஏவிடம் மனு அளித்தனா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப்பிடம், பால்கட்டளை பகுதி மக்கள் அளித்த மனு: பால்கட்டளை பகுதியைச் சோ்ந்த 33 பேருக்கு தமிழக அரசால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை வருவாய்த் துறை பதிவேடுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இதே இடத்தை முறையாக நில அளவை செய்து அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்13ம்ஹய்ன்

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப்பிடம் மனு அளித்த பால்கட்டளை பகுதி மக்கள்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT