மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

மேட்டூா் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கடையம் அருகே உள்ள மேட்டூா் டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கடையம் அருகே உள்ள மேட்டூா் டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளரும், மேட்டூா் சேகர தலைவருமான ஜோயல் சாம் மொ்வின் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல நடுநிலைப் பள்ளிகளின் மேலாளா் ஸ்டீபன் முல்லா் கலந்து கொண்டு மரம் நடுவதின் அவசியம் குறித்து பேசினாா்.

விழாவில், அனைத்து மாணவா்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை விஜிலா ஜூலியட் ரூபா நன்றி கூறினாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT