திருநெல்வேலி

வி.கே.புரத்தில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த இசக்கி மகன் ஐயப்பன் (23). விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இவா் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ஐயப்பனை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். அவரிடமிருந்த 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT