வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழாவில் பேசுகிறாா் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.  
திருநெல்வேலி

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 38 லட்சம் செலவில், இப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து கூடுதல் வகுப்பறை கட்டடங்களை இசக்கி சுப்பையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT