முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஜூன் 28இல் மதுக் கடைகள் மூடல்

Updated On : 21 ஜூன் 2026, 1:07 am IST
மதுக் கடை - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி நெல்லையப்பா் -காந்திமதி அம்பாள் கோயில் ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு ஜூன் 28-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்- ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் ஆனித்தேரோட்டம் நடைபெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றை தினம் திருக்கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments